Wednesday 30 January 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 29.01.13 அன்று இஷாவுக்கு பிறகு தொண்டி கிளை மர்கஸில் பெண்களுக்கு முன்மாதிரி இரண்டு பெண்கள் என்ற தலைப்பில் ஆசியா அம்மையாரின் ஈமானிய உறுதியை பற்றியும் மரியம் (அலை) அவர்களின் ஒழுக்கம் பற்றியும் சகோதரர் தொண்டி மஷாரிக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment