Thursday 3 January 2013

மனதார பாராட்டுகிறோம்

சென்ற வாரம் நம்புதாளை  மேலத்தெருவில் ஜும்மா  பயானில்  புதுப்ட்டினத்தை சேர்ந்த சகோதரர் ஜலால் ஆலிம் அவர்கள் கோட்டைபட்டினத்தில் நடக்கும் கந்தூரி விழாவிற்கு செல்லக்கூடாது என்றும் ஏனெனில் அது அல்லாஹ்வின் சாபம் இறங்கும் இடம்  என்றும்   நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்ற கருத்து பட பேசினார். இது போன்று அனைத்து உலமாக்களும் மக்களுக்கு சத்தியத்தை சொல்ல  வேண்டும் என்றும் மனதார பாராட்டுகிறோம் என்றும் பாவோடியில் உள்ள நமது தகவல் பலகையில் எழுதப்பட்டது.

No comments:

Post a Comment