Wednesday 30 January 2013

அழைப்பு பணி

24.01.13 அன்று தொண்டிக்கு அருகில் உள்ள தினையத்தூரை சேர்ந்த சண்முகம் என்பவர் தொண்டி கிளை மர்கசில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்று அவரின் இல்லத்திற்கு சென்று அவர் மனைவிக்கு இஸ்லாத்தின் கொள்கை பற்றி விளக்கி திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர், வருமுன் உரைத்த இஸ்லாம் போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment