Saturday 12 January 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.01.13 அன்று மஹ்ரிபுக்கு பின் உலகம் அமைதி பெற என்ன வழி என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment