Wednesday 30 January 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 30.01.13 புதன்கிழமை இஷாவுக்கு பின் அபூபக்ர் சித்திக் (ரலி) அவர்களின் தியாக வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் ஜே.அப்துல் காதர் உஸ்மானி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment