Monday 14 January 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 14.01.13 அன்று இஷா தொழுகைக்கு பின் தொண்டி மர்கஸில் அழைப்பு பணி செய்வோம் என்ற தலைப்பில் சகோதரர் பாசித் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment