Thursday 3 January 2013

பயான் நிகழ்ச்சி

ஜனவரி மூன்றாம் தேதி மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு தெற்கு தெருவில் உள்ள புது பள்ளிவாசலுக்கு அருகில் வழிகெடுக்கும் உலமாக்கள் என்ற தலைப்பில் மவ்லவி எம்.யாசிர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள். இந்த உரையில் உலமாக்கள் சத்தியத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சொல்வதில்லை. திருமணம் என்ற பெயரில் நூதன அனாச்சாரங்கள், கத்தம் பாத்திஹா என்றே உலமாக்கள் உள்ளனர், என்ற கருத்துப்பட  பேசினார். அதை தொடர்ந்து ஆஸிப் அவர்கள் சின்னத்திரையில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment