Wednesday 16 January 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 15.01.13 செவ்வாய்கிழமை அசருக்கு பின் எம்.ஜி.ஆர். நகரில் சமூக சீர்கேடுகள் என்ற தலைப்பில் சகோதரர் ஆசிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment