Sunday 13 January 2013

தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 13.01.13 அன்று அசருக்கு பின் தொண்டி மலுங்கு ஒலியுல்லா தர்காவில் மலுங்கு ஒலியுல்லா நோய் நிவாரணம் தருவார் என்ற நம்பிக்கையில் அங்கு தங்கியிருந்த தாய்மார்களுக்கு நோய் நிவாரணம் தருவதும், முசிபத் போக்குவதும் அல்லா ஒருவன் மட்டும்தான் என்ற அந்த தாய்மார்களுக்கு உணர்த்தப்பட்டது.

No comments:

Post a Comment