Tuesday 22 January 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.01.13 அன்று மஹ்ரிப்க்கு பின் விஸ்வரூபம் திரைப்படமும் பார்பனிய தீவிரவாதமும் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment