Monday 14 January 2013

போதைப் பொருள் ஒழிப்போம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 14.01.13 அன்று அசருக்கு பின் போதைப் பொருள் ஒழிப்போம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் வைத்திருக்ககூடிய கடைகளுக்கு சென்று பீடி, சிகரெட், புகையிலை போனறவற்றை விற்பது ஹராம் என்றும், அதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்றும் கடைகாரர்களுக்கு உணர்த்தப்பட்டது.






No comments:

Post a Comment